Thursday, December 12, 2019


விஜய நகர அரசு பாமினி அரசு


கேள்விகளும் பதில்களும்:
1.    உலக புகழ் பெற்ற முகமதுகவானின் கல்வி நிலைய நூலகம் எங்கு அமைந்துள்ளது?
a)    ஹம்பி b) பீடார் c) கோல்கொண்டா d) அகமது நகர்
2.    கிருஷ்ண தேவராயர் எழுதிய நாடக நூல்?
a)    மதுரா விஜயம்   b) உஷா பரிணயம்  c) ஜாம்பாவதி கல்யாணம்   d) அமுக்தமால்யதா
3.    வாரங்கால் அரசுடன் போரிட்டு கோல்கொண்டா மற்றும் ஆகாய நீல வண்ண சிம்மாசனம் ஆகியவற்றை கைப்பற்றிய  பாமினி அரசர் யார்?
a)    அலாவுதீன் ஹாசன்       b) முகமது கவான்      c) மூன்றாவது முகமது          d) முதலாம் முகமது
4.    துங்கபத்திரா ஆற்றின் கரையோரம் இருந்த விஜய நகரம் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a)    புரோச்        b) பீடார்     c) அகமதுநகர்      d) ஹம்பி
5.    விஜய நகர அரசு தோன்றிய ஆண்டு?
a)    1335       b)1336        c) 1337      d)1347
6.    மதுரையில் நாயக்கர் அரசை நிறுவுவதில் வெற்றி பெற்ற வஜயநகர அரசர் யார்?
a)    குமார கம்பணா      b) ஹரிஹரர்        c) புக்கர்      d) பிரபுதராயர்
7.    “மதுரா விஜயம்” என்ற நூல் யாரால் எழுதப்பட்டது?
a)    கங்காதேவி      b) குமார கம்பணா      c) புக்கர்      d) ஹரிஹரர்
8.    ராக்சஷ தங்கடி போர் நடைபெற்ற ஆண்டு?
a)    1555       b) 1556       c)1565   d)1566
9.    சங்கம வம்சத்தின் கடைசி அரசர்?
a)    பிரபுதராயர்   b) நரசிமர்   c) திருமலை    d) நரசநாயக்கர்
10.                      ராஜமந்திரி முகமது கவான் யாருடைய அவையில் அமைச்சராக இருந்தார்?
a)    முதலாம் முகமது ஷா    b) பாமன் ஷா   c) மூன்றாம் முகமது                    d) அலாவுதீன் ஆழம் ஷா
11.                      பாமினி அரசர்கள் யாருடைய நிர்வாக முறையை பின்பற்றினர்?
a)    மராத்தியர்கள்    b) ஆங்கிலேயர்கள் c) சுல்தான்கள்  d) முகலாயர்கள்
12.                      கோல்கொண்டா லோடையின் உயரம் எவ்வளவு?
a)    12௦மீ      b) 13௦மீ          c) 15௦மீ          d) 125மீ
13.                      கோல்கொண்டா கோட்டை யாரால் கட்டபட்டது?
a)    முதலாம் முகமது b) பாமான்ஷா  c) அலாவுதீன் ஹாசன் d) ராஜா கிருஷ்ணதேவ்(காகத்திய அரசர்)
14.                      கோல்கொண்டா கோட்டையின் நுழைவு வாயில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a)    பால ஹிசார்        b) தாரதர்        c) பதேதர் வாசா
15.                      பாமினி அரசை தோற்றுவித்தவர்?
a)    அலாவுதீன் ஹாசன்        b) முதலாம் முகமது              c) முகமது கவான்
16.                      விஜய நகர அரசை தோற்றுவித்தவர் வம்சம் எது?
a)    அரவீடு வம்சம்     b)துளுவ வம்சம்    c)சாளுவ வம்சம்  d) சங்கம வம்சம்
17.                      விஜய நகர அரசின் கடைசி அரசர் யார்?
a)    பிரபுதராயர்   b) சதாசிவராயர்    c)ராமராயர்      d) மூன்றாம் ஸ்ரீரங்கர்
18.                  துளுவ வம்சத்தை தோற்றுவித்தவர் ?
a)    கிருஷ்ணதேவராயர்        b) அச்சுதராயர்      c) சதாசிவராயர்     
d) நசரநாயக்கர்
  19. யாருடைய புகழுக்கு புகழ் சேர்க்கும் வகையில் நுழைவு வாயில்   கோபுரங்களுக்கு  ராயகோபுரம் என்று பெயர் வைக்கப்பட்டது?
a) கிருஷ்ணதேவராயர்      b) அச்சுதராயர்      c) சதாசிவராயர்     
d) நாசரநாயக்கர்
2௦.  தென்னாலி ராமன் யாருடைய அவையை அலங்கரித்தார்?
a) கிருஷ்ணதேவராயர்     b) அச்சுதராயர்      c) சதாசிவராயர்     
d) நாசரநாயக்கர்
21. பகர ஆளுநர் என்று அழைக்கபடுபவர் யார்?
a) அச்சுதராயர்  b) சதாசிவராயர்     c) நரசநாயகர்   d) ராமராயர்
22. ராமராயரின் சகோதரர் யார்?
a) அச்சுதராயர்  b) சதாசிவராயர்     c) நரசநாயகர்   d) திருமலை
23. பெனுகொண்டாவை தலை நகராக கொண்டு ஆண்ட வம்சம் எது?
a) துளுவ வம்சம் b) சாளுவ வம்சம் c)சங்கம வம்சம் d) அரவீடு வம்சம்
24. விஜய நகர இராணுவ உயர் அதிகாரிகளுக்கு நிலம் சம்பளமாக வழங்கப்பட்டது. அந்த நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? அமரம்
25. விஜய நகர அரசின் எந்த படை மிகவும் அச்சுறுத்தல் தரும் படையாக கருதப்பட்டது?
a) காலாட்படை b) யானைப்படை c) குதிரைப்படை

 26. எந்த ஆற்றின் குறுக்கே விஜய நகர அரசர்கள் தடுப்பணைகள் கட்டினர்?
a) தபதி     b) கங்கை  c) துங்கபத்திரா d) சிந்து
27. கில்டுகள் என்றால்? தொழில்சார் அமைப்பு
28. விஜய நகர அரசில் எந்த எந்த மாவட்டங்களில் வைரசுரங்கங்கள் இருந்தன?
a) கர்னூல்  b) அனந்தபூர்   
29. விஜயநகர அரசின் மிக முக்கியமான கடற்க்கரை துறைமுகம் எது? கண்னூர் துறைமுகம்
3௦. யாருடைய காலத்தில் 3௦௦ துறைமுகம் இருந்ததாக வெளிநாட்டு பயணி அப்துல் ரஸாக் கூறுகிறார்?
a)    கிருஷ்ணதேவராயர் b) முதலாம் தேவராயர்      c) இரண்டாம் தேவராயர்
31. ஆந்திரா கவிதாபிதாமகர் என்று அழைக்கப்பட்ட கவிஞர் யார்?
a) ஜக்கமா b)ஸ்ரீநாதர்       c) தென்னாலி ராமன்    d) அல்சாணி பெத்தண்ணா
32. தென்னாலி இராமன் எழுதிய நூல் எது?
a) ஜாம்பாவதி கல்யாணம்      b) உஷாபரிணயம்   c) பாண்டுரங்கமகாத்தியம்
33. அல்சாணி பெத்தண்ணா எழுதிய நூல்கள்? மனுசரிதம் , ஹரிகத சாரம்
34. அமுக்தமால்யதா என்றால்? கோதை தேவியை பற்றியது
35. அல்சாணி பெத்தண்ணா குறிப்பிடும் நான்கு ஜாதிகள்? பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர்
36. விஜய நகர அரசில் இருந்த பெண் பால் புலவர்கள் யார்? ஹன்னம்மா, திருமலம்மா
37. சங்கம் மரபினரின் குலதெய்வம் ? விருபாட்சர்
38. திருப்தியில் காணப்படும் உலோக படிமங்கள் யாருடையது? கிருஷ்ணதேவராயர் மற்றும் அவரது பட்டத்து அரசிகள்
39. யாருடைய வீழ்ச்சிக்கு பிறகு விஜயநகர மற்றும் பாமினி அரசு தோன்றியது? டெல்லி சுல்தான்கள்
40. பாமினி அரசு தோன்றிய ஆண்டு? 1347
41.தன்னுடைய வெற்றிகளின் நினைவாக தங்க நாணயங்களில் தன் பெயரை “இரண்டாம் அலெக்சாண்டர்” என பொறித்தவர் பாமினி அரசர் யார்?       அலாவுதீன் ஹாசன் பாமன் ஷா
42. குல்பர்காவில் மசூதிகளை கட்டிய மன்னர் யார்?
a) அலாவுதீன் பாமன்ஷா b) முதலாம் முகமது ஷா c) மூன்றாம் முகமது ஷா
43. சமய அறிவியல் மற்றும் இயற்கை அறிவியலில் புகழ்பெற்ற அரசர் யார்?
பெரோஷா பாமினி
44. பாமினி அரசில் கொடுமையான ஆட்சியாளர் யார்?
அகமது வாலிஷா
45.வணிகர்களின் (மாலிக் – உல் – துஜ்ஜார்) தலைவன் என்று அழைக்கப்பட்டவர் யார்?
முகமது கவான்
46. தக்காணத்தில் பிரிந்த இரு பிரிவுகள்?
தக்காணத்தில் இருந்து வந்த முஸ்லீம்கள், வெளிநாட்டில் இருந்து வந்த முஸ்லீம்கள்
47. தலைக்கோட்டை வெற்றிக்கு பிறகு பாமினியின் 5 சுதந்திர அரசுகள் எந்த அரசுடன் தங்களை இணைத்துகொண்டது?
முகலாயர்கள்
48.  
49.
50.

Monday, December 2, 2019

மராத்தியர்கள் கேள்விகளும்


                                           மராத்தியர்கள்
கேள்விகளும் பதில்களும்
1.     தமிழ் நாட்டில் முதன் முதலில் வன உயிரியல்’பூங்கா யாரால் அமைக்கப்பட்டது?
A.    முதலாம் சரபோஜி  B. இரண்டாம் சரபோஜி C. ராஜராஜ சோழன் D. ராஜேந்திர சோழன்.
2.     கொரில்லா போர் முறையை நன்கு அறிந்தவர்கள் யார்?
A.    மராத்தியர்கள் B. முகலாயர்கள் C.குப்தர்கள் D. சுல்தான்கள்
3.     முகலாயர்களின் அரசுக்கு பிறகு தோன்றிய அரசு எது?
A.    குப்தர்கள் B. சுல்தான்கள் C. ராஜபுத்திரர்கள் D. மராத்தியர்கள்
4.     மராத்திய பேரரசை தோற்றுவித்தவர்?
A.    சிவாஜி B சாஜிபோன்ஸ்லே C. ஷாகு D. பாலாஜி பாஜிராவ்
5.     சிவாஜியின் பாதுகாவலர் மற்றும் குரு யார்?
A.    தாதாஜி கொண்டதேவ் B. கவிகலாஷ் C. ஜூஜிபாய்
6.     புரந்தர் உடன்படிக்கை கையெழுத்தான ஆண்டு?
A.    1666 B. 1656 C.1665 D 1657
7.     சிவாஜியை தக்காண புற்றுநோய் என்றும் மலை எலி என்றும் அழைத்தது யார்?
A.    முகலாயர்கள் B. மராத்தியர்கள் C.சுல்தான்கள் D. ஆப்கானியர்கள்
8.     சிவாஜியின் அரசியல் முறை எதனை வட்டங்களை கொண்டிருந்தது?
A.    3 B. 5 C. 6 D. 4
9.     சௌத் மற்றும் சர்தேஷ்முகி வரி  யார் விதித்த வரிகள்?
A.    சாம்பாஜி B. ஷாகு C. பாலாஜிபாஜிராவ் D. சிவாஜி
10.                          செளத் வரி வருமானதில் எத்தனை பங்கு விதிக்கப்பட்டது?
A.    1/5 B. 1/2 C. 1/3 D. 1/4
11.                         சர்தேஷ்முகி வரி எத்தனை பங்கு விதிக்கப்பட்டது?
A.    1/9 B. 2/1௦ C. 5/1௦ D. 1/1௦
12.                         அஷ்டபிரதான் என்பது எத்தனை பேர்கள் கொண்ட அவை?
A.    5 B. 6 C. 7 D. 8
13.                         யாருடைய அவையில் அஷ்டபிரதான் என்று அழைக்கப்பட்ட அஷ்டதிகஜங்கள் இருந்தனர்?
A.    ஷாகு B. சாம்பாஜி C. பாலாஜி பாஜிராவ் D. சிவாஜி
14.                         சிவாஜியின் அமைச்சரவையில் தலைமை நீதிபதி எவ்வாறு அழைக்கப்பட்டார்?
A.    பண்டிட்ராவ் B. வாக்கியநாவிஸ் C. அமத்தியா D. நியாய தீஷ்
15.                         சிவாஜியின் அமைச்சரவையில் முதன்மை அமைச்சர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
A.    சச்சிவ் B. துபிர் C. மஜீம்தார் D. பந்த்பீரதன்
16.                         சிவாஜியின் ஆட்சியில் கிராமத்தலைவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
A.    பட்டீல்கள் B. தேஷ்முக் C. தேஷ்பாண்டே D. அமத்தியா
17.                         சிவாஜியின் பேரரசு எவ்வாறு அழைக்கப்பட்டது?
 A . சுயராஜ்ஜியம்
18.                         சிவாஜியின் மூத்த மகன் யார்?
A.    ஷாகு B. பாஜிராவ் C. சாம்பாஜி D. பாலாஜி பாஜிராவ்
19.                         சாம்பாஜி யாரால் கொல்லப்பட்டார்?
A.    அக்பர் B. ஆப்கானியர்கள் C. சுல்தான்கள் D. ஒளரங்கசீப்
  2௦. ஷாகு யாருடைய மகன்?
A.    சிவாஜி B. சாம்பாஜி C. பாஜிராவ் D. பாலாஜிபாஜிராவ்
20.                         ஷாகு என்றால் என்ன ?
21.                         ஷாகு என்ற பெயர் யாரால் வைக்கப்பட்டது?
22.                         பாலாஜி விஸ்வநாத்தை பேஷ்வாவாக நியமித்தது யார்?
A.    சிவாஜி B. ஷாகு C. சாம்பாஜி D. பாஜிராவ்
23.                         பேஷ்வா என்பதன் பொருள்?
24.                         முதல் பேஷ்வா யார்?
A.    பாஜிராவ் B. இரண்டாம் பாலாஜி பாஜிராவ் C. பாலாஜிபாஜிரவ் D. பாலாஜி விஸ்வநாத்
25.                         இரண்டாவது பேஷ்வாவா யார்?
A.    பாஜிராவ் B. இரண்டாம் பாலாஜி பாஜிராவ் C. இரண்டாவது  பாஜிராவ்
26.                         வார்னா ஒபந்தம் கையெழுத்தான வருடம்?
A.    1732 B. 1733 C. 1731 D. 1731
27.                         மராத்தியர்களின் நிதிநிர்வாக செயல்பாடுகள் எங்கு மேற்கொள்ளப்பட்டது?
A.    மகாராஷ்டிரா B. குஜராத் C. டெல்லி D. பூனே
28.                         மராத்திய பேரரசு எங்கு யாரால் முடிவு அடைந்தது.?
A.    பானிபட், அகமதுஷா அப்தாலி
29.                         மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு?
A.    1751 B. 1761 C. 1771 D. 1781
3௦.  கடைசி பேஷ்வா யார்?
A.    சவாய்மாதவ் B. நாராயண ராவ் C. இரண்டாம் மாதவராவ் D. இரண்டாம் பாஜிராவ்
31.                         சால்பை உடன்படிக்கை எந்த போரில் செய்யப்பட்டது?
A.    1 மராத்திய போர் B. II மராத்திய போர் C. III மராத்திய போர்
32.                         சால்பை உடன்படிக்கை எந்த ஆண்டு மேற்க்கொள்ளப்பட்டது?
A.    1782  B. 1783 C. 1780 D. 1781
33.                         இரண்டாவது மராத்திய போரின் போது ஆங்கிலேய ஆளுநராக இருந்தவர் யார்?
A.    ரிப்பன் பிரபு B. ஸ்மித் C. மவுன்ட் ஸ்டுவர்ட்                D. வெல்லெஸ்லி பிரபு
34.                         இரண்டாவது மராத்திய போரில் கையெழுத்தான ஒப்பந்தம்?
A.    புரந்தர்(1665) B. சால்பை(1782) C. பேசின்(1802) D. வார்னர்(1731)
35.                          மூன்றாவது மராத்திய போரில் போடப்பட்ட ஒப்பந்தம்?
புரந்தர்(1665) B. சால்பை(1782) C. பேசின்(1802) D. பூனா 1817
36.                         மகர்கள் என்றால்?
A.    காலாட்படை B. குதிரைப்படை C. காவல் துறை 
D. இராணுவம்
  37. இவர்களின் ஆட்சியில் எந்த படை முதன்மையானதாக இருந்தது?
 A. காலாட்படை B. குதிரைப்படை C. காவல் துறை 
D. இராணுவம்
39. கொங்கணம், கண்டேரி, விஜயதுர்க் ஆகிய இடங்களில்  கடற்ப்படை தளங்களை கட்டியது யார்?
A. ஷாகு B. பாஜிராவ் C. சிவாஜி D. பாலாஜி விஸ்வநாதன்
40. தஞ்சையின் முதல் மராத்திய அரசர் யார்?
A. சந்தாஜி B. சிவாஜி C. பாலாஜிராவ் D. வெங்கேஜி
41. போன்ஸ்லே சாம்ராஜ்யத்தின் கடைசி மராத்திய அரசர் யார்?
  A. முதலாம் சரபோஜி B.II சரபோஜி C. வெங்கேஜி D.பாலாஜிபாஜிராவ்
42. மாராத்தி மற்றும் சம்ஸ்கிருத மொழிகளின் முதல் அச்சகம் யாரால் அமைக்கப்பட்டது?
A. I சரபோஜி B. II சரபோஜி C. வெங்கேஜி D. சந்தாஜி
43. இரண்டாம் சரபோஜி காலத்தில் வாழ்ந்த சமயபரப்பாலரான கல்வியில் முன்நோடி அறிஞர் யார்?
A. ப்ரெட்ரிக் ஸ்வார்ட்ஸ் B. சி.எஸ். ஜான்
44. சர் தாமஸ் மன்றோ எந்த ஆண்டு தொடக்ககல்வி திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்தார்?
A. 1820 B.1819 C. 1821 D. 1822
45. உயர்கல்வி நிறுவனங்கள் மற்ற இந்திய அரசர்கள் நடத்திய போதிலும் தொடக்க கல்வியை தொடங்கியது யார்?
46. தன்வந்திரி மஹால் கட்டியது யார்?
A. II சரபோஜி B. முதலாம் சரபோஜி C.சந்தாஜி
47. குமாரசம்பவ சம்பு, தேவேந்திர குறவஞ்சி , முத்ர ராக்சஸ்யா ஆகிய நூல்களை எழுதியது யார்?
48. கர்நாடக இசையில் மேற்கத்திய இசை கருவிகளான கிளாரினட், வயலின் ஆகிய கருவிகளை யார் அறிமுகம் செய்தது?
49. II சரபோஜியின் இறுதி ஊர்வலத்தில் பங்குபெற்ற சமயபரப்பாளர் யார்?
A. ப்ரெட்ரிக ஸ்வார்ட்ஸ் B. சி.எஸ். ஜான் C. பிஷப் ஹீப்பர்
5௦. “முடிசூடிய பல தலைவர்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இவர் தவிர எவரிடமும் அது இளவரசத் தன்மையோடு அலங்கரித்ததில்லை” இந்த வரிகள் யாரை பற்றி யார் கூறியது?